Sunday, June 24, 2012

நாம் செல்லும் இடத்திற்கு அன்னையை அனுப்பி வைத்தல்

நாம் எங்கு சென்றாலும் நமக்கு முன்பாக அன்னையை அனுப்பி வைத்து பின்பு சென்றால், செல்லும் இடத்தில எந்த இடையூறும் வராது. அன்னையை அனுப்பி வைக்கும் இடமெல்லாம் விபத்து நடக்காது; பாதுகாப்பான பயணமாக இருக்கும். வேண்டிய ஏற்பாடுகளை செய்து வைப்பார். அன்னையின் அன்பர்கள் காரிய வெற்றியின் சந்தோஷத்தில் அன்னைக்கு நன்றி சொலிக்கொண்டே வீடு திருப்புவதை பார்க்கலாம். ஒருமுறை, இருமுறை அல்ல எப்பொழுது சென்றாலும் அன்னையை முன்பே அனுப்புவது என்பது அன்றாட நிகழ்ச்சிகளாக்கி கொள்ளனும்.

4 comments:

  1. Anusha mam... Wat u told is ryt.... She ll b always ter with us.... Watever it may be whoever v r nd wherver v r.... V can always find our mother mira walking in front f us.... She s Everything fr us..... :)

    ReplyDelete
    Replies
    1. Thanks for the reply. Yes Ma is everywhere ... With us

      Delete

Related Posts Plugin for WordPress,     Blogger...